மனிதா! மனிதா! ஜாதி மரங்களுக்கு உரம் போட்டு செந்நீர் சிந்து வதை விட மனித நேயத்திற்கு ஒரு துளி கண்ணீர் சிந்து! என்றாவது ஒருநாள் அதன் நிழலில் இளைப்பாரட்டும் மனிதம்!
மனிதா! மனிதா! ஜாதி மரங்களுக்கு உரம் போட்டு செந்நீர் சிந்து வதை விட
மனித நேயத்திற்கு ஒரு துளி கண்ணீர் சிந்து! என்றாவது ஒருநாள் அதன் நிழலில் இளைப்பாரட்டும் மனிதம்!
No comments:
Post a Comment