Friday, May 22, 2009

சில்லுவின் ரீங்காரம்..

 

ம‌னிதா! ம‌னிதா!
               ஜாதி ம‌ர‌ங்க‌ளுக்கு
               உர‌ம் போட்டு
               செந்நீர் சிந்து வ‌தை விட‌

               ம‌னித‌ நேய‌த்திற்கு
               ஒரு துளி க‌ண்ணீர்
               சிந்து!
              
               என்றாவ‌து ஒருநாள்
               அத‌ன் நிழ‌லில்
               இளைப்பார‌ட்டும்
               ம‌னித‌ம்!

No comments:

Post a Comment