Friday, May 22, 2009

ஏனோ ஒரு க‌ட்டுக்குள்!


மாய‌க‌ட்டுக‌ள்!

         கிஷ்கிந்தா,எம்.ஜி.எம்,வி.ஜி.பி‍_எனும்
         செய‌ற்கையான‌ பிளாக்த‌ண்ட‌ர் பூங்காக்க‌ள்

         ஜெட்டிக்ஸ்,கார்ட்டூன்,சுட்டி டி.வி_என‌
         பெற்றோரைத் தாண்டி

         பெரிய‌ அள‌வில் ம‌னித‌ முக‌ங்க‌ளை
         பார்த்த‌றியாத‌ பாப்பாக்க‌ள்
        
         த‌ன் முக‌த்தை தானெ பார்த்து
         சிரிக்கின்ற‌ன‌ வீட்டுக்குள்

         வெற்று உல‌கோடு
         வெறும‌னே பேசிக்கொண்டு

         வாச‌லில் காவ‌லிருக்கும்
         வெள்ளை வேட்டி தாத்தாக்க‌ள்

         ஏனோ ஒரு க‌ட்டுக்குள்!

1 comment:

  1. ரிதன்யாMay 22, 2009 at 1:20 PM

    உண்மைதான் சில்லு,
    குழந்தகளுக்கு அறிவு வளரும் அளவு, அன்பு குறைகிறதோ என்ற அச்சம் இருக்கிறது.

    ReplyDelete