Thursday, May 21, 2009

உன் காதல்

நிர‌ந்த‌ர‌மாய் நினைவு ப‌டுத்துகிற‌து
உன் காத‌லை

நான் எப்பொழுதாவ‌து
இடித்துவிட்டு போகும்

என் வீட்டு ஜ‌ன்ன‌ல் க‌த‌வு

No comments:

Post a Comment